Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை அரசியல்
  • தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்: காசி தமிழ்ச் சங்கமத்தில் தலைவர் அண்ணாமலை இந்தியா
  • திமுக ஆட்சியில் குற்றங்கள் தமிழ்நாடு
  • ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளிக்கும் பெரியகருப்பன் – திமுக ஆட்சியில் விடியாது என்பதில் அத்தனை நம்பிக்கையா? தலைவர் அண்ணாமலை கேள்வி அரசியல்
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு
  • குஜராத் சென்ற பிரதமர் மோடி மீது மலர் தூவிய கர்னல் சோபியா குரேஷி குடும்பத்தினர் இந்தியா
  • தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப் இந்தியா
  • உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…! அரசியல்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற சென்ற தமிழிசையை 3 மணி நேரம் வெயிலில் காக்க வைத்த போலீஸ்

Posted on March 6, 2025 By admin No Comments on மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற சென்ற தமிழிசையை 3 மணி நேரம் வெயிலில் காக்க வைத்த போலீஸ்

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற முயன்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை 3 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வெயிலில் காக்க வைத்துள்ள திராவிட மாடல் அரசின் போலீசார்.

இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: தமிழகத்தில் செல்வந்தர்களுக்கு ஒரு கல்வி ஏழைகளுக்கு ஒரு கல்வி ஒன்று நிலை மாற வேண்டும் என்று சம கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கத்தை நேற்று ஆரம்பித்து இன்று தமிழக முழுவதும் அனைத்து இடங்களிலும் இது தொடங்கப்பட வேண்டும் என்று முடிவு எடுத்து அனைத்து இடங்களிலும் திட்டமிடப்பட்டது தென் சென்னையின் சார்பில் எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பக்கத்தில் கையெழுத்து இயக்கத்தை நாங்கள் தொடங்க இருந்தோம் அமைதியான முறையில் எந்த ஆர்ப்பாட்டமும் கோஷமோ இல்லாமல் பொதுமக்களை சந்தித்து கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தோம்.

அந்த நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் அங்கே குவிக்கப்பட்டு கையெழுத்து வாங்க கூடாது என்று தடுத்தார்கள் நாங்கள் அமைதியாக தானே வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னோம் இல்லை அதற்கு வாங்குவதற்கு அனுமதி இல்லை என்று சொல்லி சுமார் 30 40 போலீஸ் அவர்கள் என்னை சூழ்ந்து கொண்டு என்னை எதுவும் செய்ய விடாமல் என்னை நகரக்கூட விடாமல் கடும் வெயிலில் மூன்று மணி நேரம் நான் கையெழுத்து வாங்காமல் போகமாட்டேன் என்று தீவிரமாக நின்று அதற்கு பின்பு கையெழுத்தை வாங்கிவிட்டு வந்தோம். அவர்கள் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்று சொன்னார்கள் அங்கு ஆர்ப்பாட்டமும் பேரணியோ பொதுக்கூட்டமோ நடைபெறவில்லை அமைதியாக ஒரு அரசியல் தலைவர் பொதுமக்களை சந்திப்பதை நீங்கள் எப்படி தடுக்க முடியும் என்று கேட்டேன் அதற்கு அனுமதி இல்லை என்று சொல்லி என்னை கைது செய்யாமல் என்னை நகரவும் விடாமல் மூன்று மணி நேரம் போலீசார் சுற்றுவளைத்து நின்று கொண்டே இருந்தார்கள் நானும் அவர்களுக்கு அடிபணியாமல் இது எனது உரிமை பொதுமக்களை பார்ப்பதை தடுக்க முடியாது என்று போராடி பின்பு கையெழுத்தை வாங்கினோம்.

இந்த நடவடிக்கையில் இருந்து தமிழக அரசு பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை பார்த்து பயந்து இருக்கிறது. போலீசார் சுற்றி வளைத்த பின்பும் கூட பொதுமக்கள் ஆர்வமாக வந்து கையெழுத்து போட்டதை பார்த்து பாமர மக்களுக்கு சம கல்வி கிடைக்க வேண்டும் என்ற எங்களது கொள்கை வெற்றி பெற்றதாகவே நான் நினைக்கிறேன்.

எங்களது கையெழுத்து இயக்கம் தொடரும் ஒரு கோடி கையெழுத்து நிச்சயமாக பெறுவோம் அடக்குமுறை எங்களை அடக்க முடியாது ஏனென்றால் நாங்கள் மக்களுக்காக போராடுகிறோம். இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

அரசியல் Tags:#Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை
Next Post: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு அதிகரிப்பதை பொறுக்க முடியாமல் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பாஜகவினரை கைது செய்த திராவிட மாடல்

Related Posts

  • சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் அரசியல்
  • கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் : ஹெச்.ராஜா அரசியல்
  • மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • நிர்வாகத் தோல்வியை மடைமாற்ற மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்த திமுக: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் : தலைவர் அண்ணாமலை வரவேற்பு அரசியல்
  • கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • இலவச கல்வி, 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: பீகாரில் பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
  • ரபேல் போர் விமானத்தில் பயணித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு
  • ‘மோந்தா’ புயல்; மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைத்து தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவு
  • கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்
  • மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்: பெரம்பலூரில் நயினார் நாகேந்திரன்

Recent Comments

No comments to show.

Archives

  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை:பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி கடன்; பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு இந்தியா
  • வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி இந்தியா
  • மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம் அரசியல்
  • தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி தமிழ்நாடு
  • ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் இந்தியா
  • இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி தமிழ்நாடு
  • பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: அதிபர் டிரம்ப் புகழாரம் இந்தியா
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme