Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை அரசியல்
  • கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் இந்தியா
  • டிரம்ப் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் இடம்பெற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா
  • குஜராத் சென்ற பிரதமர் மோடி மீது மலர் தூவிய கர்னல் சோபியா குரேஷி குடும்பத்தினர் இந்தியா
  • சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு : சுந்தரவள்ளி மீது தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார் தமிழ்நாடு
  • கடலூர் மாவட்ட பாஜகவினர் கைது : தலைவர் அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை தமிழ்நாடு

ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு

Posted on February 7, 2025 By admin No Comments on ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு

திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலையை காக்க நோட்டீஸ் வழங்கிய விருதுநகர் மாவட்ட பாஜக நிர்வாகி பிரபாகரனை திராவிட மாடல் அரசு கைது செய்தது. அவர் இன்று காலை ஜாமினில் விடுதலையான நிலையில் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீ கந்தர் மலையை காக்க வாருங்கள் என கடந்த பிப்ரவரி 02 அன்று திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள இந்துக்களிடையே பாஜக பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் பிரபாகரன் நோட்டீஸ் வழங்கி அழைப்பு விடுத்துள்ளார். இதனை பொறுக்க முடியாத இந்து விரோத திமுக அரசு பொதுமக்களிடையே மத நல்லிணக்கத்திற்கு பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி பிரபாகரன் மீது பொய் வழக்கு பதிவு செய்து விருதுநகர் சிறையில் அடைத்தது.

இந்தநிலையில், பிரபாகரன் அவர்களுக்கு வழக்கறிஞர் பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமையிலான வழக்கறிஞர் குழு நேற்று நீதிமன்றத்தில் ஜாமின் பெறப்பட்ட நிலையில் இன்று (பிப்ரவரி 07) காலை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை விருதுநகர் பாரதிய ஜனதா கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சரவண துரை ராஜா தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் தங்கராஜ், பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், நகரத் தலைவர் ஜெய்கணேஷ், ஓ.பி.சி அணி மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனியசாமி, விவசாய அணி நிர்வாகி விக்ரமாதித்தன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மதமாற்றம் செய்வதற்காக கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்கள் நடைபெறுகிறது. அதனை அப்பகுதி இந்துக்கள் கண்டறிந்து காவல்துறையில் புகார் அளிக்கின்றனர். ஆனால் மதமாற்றம் செய்யும் கிறிஸ்துவ மிஷனரிகள் மீது திராவிட மாடல் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுகிறது.

ஆனால் திருப்பரங்குன்றம் முருகன் குடியிருக்கும் ஸ்ரீ கந்தர் மலையின் புனிதத்தை இஸ்லாமிய ஜிகாதிகள் கெடுத்து வருவதை தடுப்பதற்காக இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாருங்கள் என நோட்டீஸ் வழங்கும் பாஜக நிர்வாகியை மட்டும் இந்த திராவிட மாடல் அரசு கைது செய்கிறது.

தமிழ்நாடு Tags:#Annamalai, #Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை
Next Post: ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளிக்கும் பெரியகருப்பன் – திமுக ஆட்சியில் விடியாது என்பதில் அத்தனை நம்பிக்கையா? தலைவர் அண்ணாமலை கேள்வி

Related Posts

  • இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி தமிழ்நாடு
  • மாம்பழ விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் : நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர் தமிழ்நாடு
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் : தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு
  • முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் மாதிரி அமைப்பு: மக்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்: அண்ணாமலை
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன்
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • சமூகத்துக்கு ஆர்எஸ்எஸ் செய்த பங்களிப்பு என்ன? லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் கலந்துரையாடலில் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • முஸ்லிம் அமைப்பை கேள்வி கேட்க துப்பில்லாத காவல்துறை இந்துக்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி? பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு
  • சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு அரசியல்
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு தமிழ்நாடு
  • காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர் தமிழ்நாடு
  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme