Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்: நயினார் நாகேந்திரன் அரசியல்
  • அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி அரசியல்
  • முருக பக்தர்கள் மாநாடு: காசி விஸ்வநாதர் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு பூஜை தமிழ்நாடு
  • வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி இந்தியா
  • அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது: அதிபராக பதவியேற்ற பின் ட்ரம்ப் உரை உலகம்
  • ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை:பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி கடன்; பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு இந்தியா
  • மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் தயாநிதி மாறன்: சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை இந்தியா
  • நிர்வாகத் தோல்வியை மடைமாற்ற மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்த திமுக: தலைவர் அண்ணாமலை அரசியல்

கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் : ஹெச்.ராஜா

Posted on January 23, 2025 By admin No Comments on கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் : ஹெச்.ராஜா

கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான ஹிந்து அமைப்புகள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்ட தர்காவில் இஸ்லாமிய ஜிகாதிகள் ஆடு, கோழிகளை வெட்டி பலி கொடுக்க முயற்சித்தனர். இந்த நிகழ்வுக்கு பாஜக உட்பட ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தலைமையிலான இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகளை சேர்ந்த சிலர், திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை மீது அமர்ந்து பிரியாணி உண்டனர். இது ஹிந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை மீது ஏறிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான பாஜகவினர், காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் பாஜக தொண்டர்கள், ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக ஹெச்.ராஜா தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும்.

திருப்பரங்குன்றத்தில் வீற்றிருப்பது ஸ்ரீகந்தர் மலைதான் சிக்கந்தர் மலை அல்ல!

இன்று ஸ்ரீகந்தர் மலையை சிக்கந்தர் மலை என்று கூறி இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மத மோதலை தூண்ட முயற்சிப்பதை வாக்கு வங்கி அரசியலுக்காக அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

இவர்கள் விளையாடுவது ஹிந்துக்களுக்கு எதிராக மட்டுமல்ல இறைவன் முருகனுக்கும் எதிராகத்தான்.

உத்தர பிரதேசத்தில் அயோத்தி, காசி, மதுரா போல் தமிழகத்தில் திருப்பரங்குன்றம் ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் வழிபாட்டுத்தலமாக மாறும்.
இந்து விரோத திராவிட மாடலுக்கு இறுதி அத்தியாயம் எழுதும் இடமாக திருப்பரங்குன்றம் மாறும்.

திருப்பரங்குன்றத்தில் இருந்து தமிழகத்திற்கு விடியல் தொடங்கட்டும்.

முருகப் பெருமானின் சூரசம்ஹாரம் 2026 ல் நடந்தே தீரும். ஒன்றுபட்டு வெல்லட்டும் ஹிந்து சக்தி! வீழட்டும் ஹிந்து விரோத திராவிட தீயசக்தி! இவ்வாறு ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

அரசியல் Tags:#Annamalai, #Bjp, #H Raja, #Madurai, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை
Next Post: தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு

Related Posts

  • திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட நினைப்பதே திமுக கூட்டம்தான்: ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதிலடி அரசியல்
  • நிர்வாகத் தோல்வியை மடைமாற்ற மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்த திமுக: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • கடலூர் மாவட்ட பாஜகவினர் கைது : தலைவர் அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம் அரசியல்
  • புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசியல்
  • யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளூவர் பெயர் : தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சி அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • மத்திய அரசு ஒதுக்கிய ரூ.775 கோடி: தொப்பூர் மலைப்பாதையில் வேகமாக நடைபெறும் மூன்றுவழி மேம்பால பணிகள்
  • இலவச கல்வி, 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: பீகாரில் பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
  • ரபேல் போர் விமானத்தில் பயணித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு
  • ‘மோந்தா’ புயல்; மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைத்து தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவு
  • கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

Recent Comments

No comments to show.

Archives

  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன் அரசியல்
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • மக்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும் : சர்வதேச யோகா தினத்தில் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் தமிழ்நாடு
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு
  • உள்துறை அமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: ராசா மீது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் புகார் தமிழ்நாடு
  • மோடி ஐயா உங்களுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார் : மதுரை விவசாயிகள் மத்தியில் தலைவர் அண்ணாமலை பெருமிதம் தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme