திருஞானச் செல்வி தியாவை சந்தித்தது மட்டில்லா மகிழ்ச்சியை தந்தது; நயினார் நாகேந்திரன்

ஞானக் குழந்தையாம் திருஞானசம்பந்தர் அருட்பா பாடி தெய்வ தொண்டு செய்ததைப் போல திருஞானச் செல்வி தியா அவர்களை கமலாலயத்தில் சந்தித்தது எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியை தந்தது என

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக விவசாயிகள் குழு

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை (ஆகஸ்ட் 07) தமிழக விவசாயிகள் குழுவினர் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடக எக்ஸ் வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி

வீடுகள் தோறும் தேசியக்கொடி; திருச்சியில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுகின்ற நிகழ்ச்சி தொடர்பாக திருச்சியில் (ஆகஸ்ட் 05) பாஜக நிர்வாகிகள் மத்தியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக தமிழக பாஜக

கின்னஸ் சாதனை படைத்தது பரிக்சா பே சர்ச்சா நிகழ்வு; 3.53 கோடி பேர் பதிவு

பரிக்சா பே சர்ச்சா நிகழ்வில் பங்கேற்க இதுவரை 3.53 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இது ஒரு கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக

தமிழகத்தில் ரூ.22,800 கோடி ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி ; மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

தமிழகத்தில் ரூ.22,800 கோடி ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். எம்.பி.ஆர்.தர்மர் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர்