கல்வி நிலையங்களில் திமுகவினர் தரங்கெட்ட நாடகம்: அண்ணாமலை கண்டனம்
காலகாலமாக கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நாகர்கோவில் திமுக துணைச்செயலாளர் ராஜன் மனைவி ஜீன் ஜோசப் ஆளுநர் கையால் பட்டம் பெறமாட்டேன் எனக்கூறியிருக்கிறார். இந்தநிலையில், இதுதொடர்பாக அண்ணாமலை இன்று (ஆகஸ்ட் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு…
Read More “கல்வி நிலையங்களில் திமுகவினர் தரங்கெட்ட நாடகம்: அண்ணாமலை கண்டனம்” »

