2026ல் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நாறாகிவிடும்: ராமநாதபுரத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்
2026 ஏப்ரல் மாதம் நடைபெறும் தேர்தலில் நீங்க முழித்துக்கொள்ள வேண்டும், விழித்துக்கொள்ள வேண்டும். இல்லை என்று சொன்னால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நூறாகி போய்விடும் என ராமநாதரபுரத்தில் (நவம்பர் 13) நடைபெற்ற ‘‘தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்’’ பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘‘ தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’’ பிரச்சாரப் பொதுக்கூட்டத்த்தில் பங்கேற்க வந்த மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பாஜக மற்றும் அதிமுக…

