---Advertisement---

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத செல்வப்பெருந்தகையை முற்றுகையிட்ட மக்கள்

On: December 31, 2025 8:15 AM
Follow Us:
---Advertisement---

காஞ்சிபுரம் அருகே தமிழக காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்திற்கு நேற்று (டிசம்பர் 30) எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை வருகை தந்தார்.
அப்போது, கிராம மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் முற்றுகையிடுவதை அறிந்த செல்வப்பெருந்தகை, உடனே காரில் ஏறிச்செல்ல முற்பட்டார். இதனை அடுத்து, காரை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் மக்களிடம் இருந்து செல்வப்பெருந்தகையை மீட்டு வழியனுப்பி வைத்தனர்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

குற்றவாளிகளுக்கு திமுக அரசு ஊக்கம் அளிக்கிறது: அண்ணாமலை

திமுக ஆட்சியில் பெருகும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள்: நயினார் நாகேந்திரன்

அரசு ஊழியர்களை அலட்சியம் செய்யும் திமுக தனது அகம்பாவத்தாலேயே வீழ்ச்சியடையும்: நயினார் நாகேந்திரன்

பெண் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, தன் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் காட்டம்

திமுகவுக்கு ஒரே அக்கறை துணை முதல்வராக இருக்கும் உதயநிதியை முதல்வராக்க வேண்டும்; தேனியில் நயினார் நாகேந்திரன் பேச்சு

2026ல் விழித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் இந்த நாடு தீயவர்களின் கையில் மாட்டிக்கொண்டு சுக்கு நாறாகிவிடும்: ராமநாதபுரத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்

Leave a Comment