விவசாயிகள் இறந்தால் 3 லட்சம் சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம்; இதுதான் திராவிட மாடல்: உடுமலையில் நயினார் நாகேந்திரன் பேச்சு

விவசாயிகள் மின்சாரம் தாக்கி இறந்துபோனால் மூன்று லட்சம் கொடுகிறார்கள். ஆனால் சாராயம் குடித்துவிட்டு செத்தால் 10 லட்சம் கொடுக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி என உடுமலையில்

விடியா அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றிய விடியா மாடல் அரசைக் கண்டித்து பாஜக மகளிர்

பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் உள்ள சந்திரா அரங்கில் இன்று (நவம்பர் 04) நடைபெற்ற பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனைகளை வழங்கினார். மாநிலத்

திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டில் இனி யாரும் வாழவே முடியாது: ஈரோட்டில் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை

மீண்டும் திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டில் இனி யாரும் வாழவே முடியாத சூழல் உருவாகும் என ஈரோட்டில் ‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ 11ஆம் நாள்

மத்திய அரசு ஒதுக்கிய ரூ.775 கோடி: தொப்பூர் மலைப்பாதையில் வேகமாக நடைபெறும் மூன்றுவழி மேம்பால பணிகள்

தொப்பூர் மலைப்பாதையில் தொடர் விபத்துகளை தடுப்பதற்காக உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.775 கோடி நிதி ஒதுக்கியது. தற்போது