Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர் தமிழ்நாடு
  • பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவது உறுதி: அமித்ஷா எச்சரிக்கை இந்தியா
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி? இந்தியா
  • கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் சேதம் : அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி தமிழ்நாடு
  • மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம் அரசியல்
  • பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம்; ‘‘நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு 28 சுற்றுலாப்பயணிகளை கொன்ற கொடூரம் இந்தியா
  • அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது: அதிபராக பதவியேற்ற பின் ட்ரம்ப் உரை உலகம்

Tag: #Oreynaadu

லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த இந்திய மக்கள்

Posted on July 24, 2025July 24, 2025 By வ.தங்கவேல் No Comments on லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த இந்திய மக்கள்
லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த இந்திய மக்கள்

அரசுமுறை பயணமாக லண்டன் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய மக்கள் மற்றும் வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய 2 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக (ஜூலை 23) புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்போது இந்தியாவுக்கும், அந்த நாடுகளுக்கும் இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில் முதலாவதாக பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து சென்றடைந்தார். அங்கு 2 நாட்கள் தங்கியிருக்கும் பிரதமர் நரேந்திர…

Read More “லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த இந்திய மக்கள்” »

உலகம்

தருமபுரியில் காலாவதியான அரசுப் பேருந்து மோதி சிறுமி உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது : நயினார் நாகேந்திரன்

Posted on July 24, 2025July 24, 2025 By வ.தங்கவேல் No Comments on தருமபுரியில் காலாவதியான அரசுப் பேருந்து மோதி சிறுமி உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது : நயினார் நாகேந்திரன்
தருமபுரியில் காலாவதியான அரசுப் பேருந்து மோதி சிறுமி உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது : நயினார் நாகேந்திரன்

தருமபுரியில் கட்டுப்பாட்டை இழந்த காலாவதியான அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியதில், அங்கு விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுமி உயிரிழந்திருப்பது நெஞ்சை கனக்க வைக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் நூலஅள்ளி அடுத்த உழவன் கொட்டாய் கிராமத்திற்கு சென்றுவிட்டு (ஜூலை 23) காலை தருமபுரி நகரத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த காலாவதியான அரசுப் பேருந்து ஸ்டேரிங் கட்டானதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ராமு என்பவரின் வீட்டின்…

Read More “தருமபுரியில் காலாவதியான அரசுப் பேருந்து மோதி சிறுமி உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது : நயினார் நாகேந்திரன்” »

தமிழ்நாடு

தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை

Posted on July 22, 2025July 22, 2025 By வ.தங்கவேல் No Comments on தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை
தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை

‘தினமலர்’ நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 41வது நினைவு தினம் (ஜூலை 21) அனுஷ்டிக்கப்பட்டது. அதையொட்டி அவரது உருவப்படத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் (ஜூலை 21) தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்: தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி இன்று, திருநெல்வேலியில் உள்ள தினமலர் அலுவலகத்தில் உள்ள அவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதையை செலுத்தினேன். அப்போது, திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர்…

Read More “தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை” »

தமிழ்நாடு

வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி

Posted on July 19, 2025July 19, 2025 By வ.தங்கவேல் No Comments on வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி

வளர்ச்சி அடைந்த மாநிலமாக பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி (ஜூலை 18) பீகார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பீகார் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து மோதிஹரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமார் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர்…

Read More “வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி” »

இந்தியா

கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்

Posted on July 17, 2025July 17, 2025 By வ.தங்கவேல் No Comments on கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்
கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்

கர்மவீரர் காமராஜரைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக-வினருக்கு தமிழக பாஜக சார்பாகக் கண்டனங்கள் என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கர்ம வீரர் காமராஜர் குறித்து திமுக எம்.பி., திருச்சி சிவா, அவதூறாக பேசியிருந்தார். அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் (ஜூலை 16) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்மவீரர் காமராஜரைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக-வினருக்கு தமிழக பாஜக சார்பாகக் கண்டனங்கள். மறைந்த தலைவர்களைக்…

Read More “கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்” »

அரசியல்

பாஜக மாநில மையக்குழு கூட்டம்

Posted on July 16, 2025July 16, 2025 By வ.தங்கவேல் No Comments on பாஜக மாநில மையக்குழு கூட்டம்
பாஜக மாநில மையக்குழு கூட்டம்

சென்னையில் இன்று (ஜூலை 16) பாஜக மாநில மையக்குழு கூட்டம் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘பூத் வலிமைப்படுத்தும் பயணத்தின்’’ செயல்பாடுகள் தொடர்பான பாஜகவின் மாநில மையக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜூலை 13 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை பூத் முகவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக, ஆலோசனை…

Read More “பாஜக மாநில மையக்குழு கூட்டம்” »

தமிழ்நாடு

அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம்

Posted on July 16, 2025July 16, 2025 By வ.தங்கவேல் No Comments on அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம்
அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம்

அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமியை அவரது இல்லத்தில் (ஜூலை 15) பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் சந்தித்தார். அப்போது அவரை கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அங்கு குழுமியிருந்த பாஜக மற்றும் அதிமுகவினரிடையே கே.பி.ராமலிங்கம் பேசியதாவது: கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் நகரத்தில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் அதிமுக, பாஜக தொண்டர்கள்…

Read More “அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம்” »

அரசியல்

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்

Posted on July 14, 2025July 14, 2025 By வ.தங்கவேல் No Comments on திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று (ஜூலை 14) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்தநிலையில், இதுகுறித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:…

Read More “திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்” »

தமிழ்நாடு

அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு : பாஜக நிர்வாகி ராஜினி காவல்நிலையத்தில் புகார்

Posted on July 5, 2025July 5, 2025 By வ.தங்கவேல் No Comments on அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு : பாஜக நிர்வாகி ராஜினி காவல்நிலையத்தில் புகார்
அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு : பாஜக நிர்வாகி ராஜினி காவல்நிலையத்தில் புகார்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பிய ஊடகங்கள் மற்றும் திமுக 200 உபிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மாவட்ட செயலாளர் ராஜினி பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருப்புவனம் போலீசாரால் அடித்துக்கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய நிகிதாவுடன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இணைந்து உள்ள புகைப்படம் எடுத்துக்கொண்டது போன்ற படத்தை திமுக இணைய கைகூலிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பியிருந்தனர்….

Read More “அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு : பாஜக நிர்வாகி ராஜினி காவல்நிலையத்தில் புகார்” »

அரசியல்

அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்

Posted on July 4, 2025July 4, 2025 By வ.தங்கவேல் No Comments on அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்

திருப்புவனம் அஜித்குமார் கொலையில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரை நகை திருட்டு வழக்கிற்காக அழைத்துச்சென்ற காவலர்கள் அடித்துக்கொன்றனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இந்தநிலையில், திருப்புவனத்தில் காவலர்களால் கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வீட்டிற்கு (ஜூலை 04) சென்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அஜித்குமார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அஜித்குமார் தாயார்…

Read More “அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்” »

தமிழ்நாடு

Posts pagination

Previous 1 … 4 5 6 … 16 Next

Recent Posts

  • ரபேல் போர் விமானத்தில் பயணித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு
  • ‘மோந்தா’ புயல்; மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைத்து தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவு
  • கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்
  • மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்: பெரம்பலூரில் நயினார் நாகேந்திரன்
  • ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை: ஜனாதிபதி திரௌபதி முர்மு

Recent Comments

No comments to show.

Archives

  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம் அரசியல்
  • ‘மோந்தா’ புயல்; மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைத்து தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவு தமிழ்நாடு
  • ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலைகள்: கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு தமிழ்நாடு
  • மருந்து நிறுவனத்தில் ஆய்வு செய்யாத திமுக அரசு; தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு இந்தியா
  • ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.,க்கள் குழு கரூரில் நேரடி விசாரணை தமிழ்நாடு
  • மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் எக்ஸ் சமூக வலைத்தளத்தை கையாளும் செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியா
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை நாடு
  • முருக பக்தர்கள் மாநாடு: காசி விஸ்வநாதர் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு பூஜை தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme