Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • தலைவரின் கோரிக்கையால் வடசென்னையில் பாஸ்போர்ட் சேவை மையம் நாடு
  • திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட நினைப்பதே திமுக கூட்டம்தான்: ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதிலடி அரசியல்
  • வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம் இந்தியா
  • அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு : பாஜக நிர்வாகி ராஜினி காவல்நிலையத்தில் புகார் அரசியல்
  • பிரான்சில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி உலகம்
  • குஜராத் சென்ற பிரதமர் மோடி மீது மலர் தூவிய கர்னல் சோபியா குரேஷி குடும்பத்தினர் இந்தியா
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு

ராமஜென்ம பூமிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் : ஹெச்.ராஜா

Posted on February 12, 2025 By admin No Comments on ராமஜென்ம பூமிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் : ஹெச்.ராஜா

ராம ஜென்ம பூமிக்காகவும், ஹிந்து சமுதாயத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மகான் ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் என ஹெச்.ராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
ராம ஜென்ம பூமி அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்தின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் உடல்நலக் குறைவால் காலமானார்.

இதுகுறித்து ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் : ராம ஜென்ம பூமி அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்தின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்கிற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

தன்னுடைய 20வது வயதிலிருந்தே அயோத்தியில் ஸ்ரீராம பிரானுக்கு தொடர்ந்து பூஜைகள் செய்து வந்தவர். ராம ஜென்ம பூமி அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் அமைவதற்காக தொடர்ந்து பணியாற்றியவர். ஸ்ரீராமர் ஆலய பிராண பிரதிஷ்டை வைபவம் உலகளவில் கொண்டாடப்படும் வகையில் அந்நிகழ்ச்சிக்காக முழுமையாக பணியாற்றியவர்.

பங்களாதேஷில் இஸ்கான் அமைப்பினர் மீதும் ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தின் மீதும் அங்குள்ள ஹிந்து விரோதிகள் தாக்குதல் நடத்திய போது அதை கண்டித்து பாரதத்தில் இருந்து முதல் கண்டனத்தை பதிவு செய்த ஹிந்து சன்யாசி ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் அவர்கள்.

ராம ஜென்ம பூமிக்காகவும், ஹிந்து சமுதாயத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மகான் அவர்.

அவரை இழந்து வாடும் அயோத்தி ஸ்ரீராமர் ஆலய அர்ச்சகர்கள், சிப்பந்திகள், ஸ்ரீராம பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல ஸ்ரீராமபிரானின் திருவடிகளில் நற்கதி அடைய பிரார்த்திக்கிறேன். ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி. இவ்வாறு ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

இந்தியா Tags:#Annamalai, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை
Next Post: இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே நல்ல தருணம் : பிரான்ஸில் பிரதமர் மோடி உரை

Related Posts

  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்: காசி தமிழ்ச் சங்கமத்தில் தலைவர் அண்ணாமலை இந்தியா
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம் இந்தியா
  • மஹா கும்பமேளாவில் புனித நீராடிய தலைவர் அண்ணாமலை இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி
  • பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும்: பிரதமர் மோடி
  • நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாபெரும் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
  • சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
  • இல.கணேசன் உடலுக்கு மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேரில் அஞ்சலி

Recent Comments

No comments to show.

Archives

  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி தமிழ்நாடு
  • மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற சென்ற தமிழிசையை 3 மணி நேரம் வெயிலில் காக்க வைத்த போலீஸ் அரசியல்
  • மகாத்மா காந்தி நினைவு தினம்: ராஜ்காட்டில் பிரதமர் மோடி மரியாதை இந்தியா
  • முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை அரசியல்
  • சேலம் பெருங்கோட்ட நிகழ்ச்சியில் ஒரே நாடு சந்தா சேர்ப்பு முகாம் தமிழ்நாடு
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி தமிழ்நாடு
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme