பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் உள்ள சந்திரா அரங்கில் இன்று (நவம்பர் 04) நடைபெற்ற பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனைகளை வழங்கினார். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: இன்றைய தினம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான, தமிழ்நாடு பாஜகவின் மாநில அளவிலான பூத் கமிட்டி உறுப்பினர்கள் மாநாடு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் உள்ள சந்திரா அரங்கில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு பாஜக எப்படி எதிர்கொள்வது, பூத் கமிட்டி…
Read More “பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்” »

