ராமஜென்ம பூமிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் : ஹெச்.ராஜா
ராம ஜென்ம பூமிக்காகவும், ஹிந்து சமுதாயத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மகான் ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் என ஹெச்.ராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.ராம ஜென்ம பூமி அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்தின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் உடல்நலக் குறைவால் காலமானார். இதுகுறித்து ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் : ராம ஜென்ம பூமி அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்தின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்கிற செய்தி…