Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • குஜராத் சென்ற பிரதமர் மோடி மீது மலர் தூவிய கர்னல் சோபியா குரேஷி குடும்பத்தினர் இந்தியா
  • திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி இந்தியா
  • திமுக ஆட்சியில் போதையின் கூடாரமாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற கோட்டையாக செங்கல்பட்டு மாறிவிட்டது: நயினார் நாகேந்திரன் அரசியல்
  • பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு இந்தியா
  • சமூகத்துக்கு ஆர்எஸ்எஸ் செய்த பங்களிப்பு என்ன? லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் கலந்துரையாடலில் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • அமைப்பு பருவம் – 2025 புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் அறிவிப்பு அரசியல்
  • சசி தரூர், பினராயி விஜயன் இங்கே இருப்பதால் இண்டி கூட்டணியினர் பலர் தூக்கத்தை இழப்பார்கள்: கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு இந்தியா
  • மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் எக்ஸ் சமூக வலைத்தளத்தை கையாளும் செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியா

தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப்

Posted on February 14, 2025 By admin No Comments on தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பரிசாக வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு புதிய அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் நான்காவது உலகத்தலைவர் ஆவார்.

இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பில் இந்தியா அமெரிக்கா இடையிலான இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘எங்கள் பயணம் ஒன்றாக’ (Our Journey Together) என்ற புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தில், இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்த ‘ஹவுடி மோடி’ மற்றும் ‘நமஸ்தே டிரம்ப்’ பேரணிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ‘‘மிஸ்டர் பிரதம மந்திரி, நீங்கள் சிறந்தவர்’’ என்று டிட்ரம்ப் அந்த புத்தகத்தில் எழுதி கையெழுத்திட்டுள்ளார். ‘நமது பயணம் ஒன்றாக’ என்ற இந்த புத்தகத்தின் அட்டைப் படத்தில் டொனால்ட் டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் இருந்து கையசைக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

டொனால்ட் டிரம்ப் எழுதிய இந்தப் புத்தகம், அவரது முதல் அதிபர் பதவியின் முக்கிய தருணங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின் 320 பக்கத் தொகுப்பாகும். 50,000க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள் கலந்து கொண்ட ‘‘ஹவுடி மோடி’’ பேரணி 2019 இல் ஹூஸ்டனில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டிரம்ப் இருவரும் உரைகளை நிகழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 2020ல் அகமதாபாத்தில் நடைபெற்ற ‘‘நமஸ்தே டிரம்ப்’’ பேரணியின் போது இரு தலைவர்களும் இந்தியா-அமெரிக்க உறவுகளின் மதிப்பை வலியுறுத்தினர். இந்த நிகழ்வுகளும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இருவரது பிரத்யேக புகைப்படங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

‘எங்கள் பயணம் ஒன்றாக’ புத்தகத்தின் விலை அமேசானில் ரூ.6,000 என்ற விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் இதன் விலை ரூ.6,873 ஆகும். டிரம்ப் ஸ்டோரில் இதன் விலை 100 டாலர்கள் ஆக உள்ளது.

இந்தியா, உலகம் Tags:#Drump, #Oreynaadu, #PM Modi

Post navigation

Previous Post: பிரதமர் மோடியை சந்தித்தார் எலான் மஸ்க்
Next Post: கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை

Related Posts

  • தேசப்பணிக்கு தயார்: மாஸ் காட்டும் இந்திய கடற்படை இந்தியா
  • ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி இந்தியா
  • டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி இந்தியா
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன? இந்தியா
  • துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி : பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா
  • தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம் இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திமுக ஆட்சியில் போதையின் கூடாரமாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற கோட்டையாக செங்கல்பட்டு மாறிவிட்டது: நயினார் நாகேந்திரன்
  • தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி
  • இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு; சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
  • மழையால் வீடு இழந்தவருக்கு புதிய வீடு; நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார்
  • மருந்து நிறுவனத்தில் ஆய்வு செய்யாத திமுக அரசு; தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு

Recent Comments

No comments to show.

Archives

  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • திருஞானச் செல்வி தியாவை சந்தித்தது மட்டில்லா மகிழ்ச்சியை தந்தது; நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • இந்திய ராணுவத்திற்கு உயிரை கொடுக்கத் தயார்: சண்டீகரில் குவிந்த இளைஞர்கள் இந்தியா
  • வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம் அரசியல்
  • மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம் அரசியல்
  • கல்வி நிலையங்களில் திமுகவினர் தரங்கெட்ட நாடகம்: அண்ணாமலை கண்டனம் தமிழ்நாடு
  • காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர் தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme