அரசியல்

See All

திமுக அரசின் மெத்தனப்போக்கால் பச்சிளம் குழந்தை பலி: நயினார் நாகேந்திரன் கண்டனம்

Editor
|
January 3, 2026

நாமக்கல் மாவட்டம் சின்ன முதலைப்பட்டியில், பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலியாகியுள்ள…..

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என ஸ்டாலின் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: அண்ணாமலை

Editor
|
January 3, 2026

முதலமைச்சர் ஸ்டாலின் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என முன்னாள்…..

தேச விடுதலைக்கு தன் உயிரை ஈந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் தியாகம் என்றும் வழிகாட்டும்: நயினார் நாகேந்திரன் புகழாரம்

Editor
|
January 3, 2026

தேச விடுதலைக்கு தன் உயிரை ஈந்த வீரமங்கை வேலு நாச்சியாரின் வீரமும் தியாகமும் தலைமுறைகளைத் தாண்டி இன்றும் என்றும் நமக்கு…..

குற்றவாளிகளுக்கு திமுக அரசு ஊக்கம் அளிக்கிறது: அண்ணாமலை

Editor
|
December 31, 2025

திருத்தணியில் வட மாநில வாலிபர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, வியாபாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு…..

திமுக ஆட்சியில் பெருகும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள்: நயினார் நாகேந்திரன்

Editor
|
December 31, 2025

வாழ்வாதாரம் தேடி வந்தோரை வதைக்கும் அளவிற்கு வன்முறையின் மையமாகத் தமிழகத்தை மாற்றியதுதான் இந்த நான்கரை ஆண்டுகால திமுக அரசின் சாதனை…..

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத செல்வப்பெருந்தகையை முற்றுகையிட்ட மக்கள்

Editor
|
December 31, 2025

காஞ்சிபுரம் அருகே தமிழக காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு…..

இந்தியா

See All

பிரயாக்ராஜில் மகா மேளா தொடங்கியது: லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

Editor
|
January 3, 2026

பிரயாக்ராஜில் மகா மேளா இன்று (ஜனவரி 03) கோலாகலமாகத் தொடங்கியதையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். வருடத்திற்கு ஒருமுறை நிகழும் மகா மேளா…..

சத்தீஸ்கரில் 14 நக்சலைட்டுகளை என்கவுண்டர் செய்த பாதுகாப்பு படை

Editor
|
January 3, 2026

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 14 பேர் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரின் பிஜாப்பூர், சுக்மா பகுதிகளில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு…..