நவம்பர் ஒன்று தமிழ்நாடு பிறந்த தினம்

ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழகம் அடங்கிய சென்னை ராஜதானியை மொழிவாரி மாநிலமாக உருவாக்கி, தமிழகத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய முதன்முதலில் குரல் கொடுத்தது திமுக அல்ல; அண்ணாத்துரை அல்ல; கருணாநிதி அல்ல; தமிழரசு கழகத்தை தோற்றுவித்த தமிழ்த் தென்றல் ம.பொ.சி. தமிழ்நாடு எல்லைகளை காப்பாற்றியவரும், அதற்காக போராடியவரும் ம.பொ.சி அவர்களே. காங்கிரஸ் கட்சியில் […]

நவம்பர் ஒன்று தமிழ்நாடு பிறந்த தினம் Read More »

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் வளர்ச்சியை மனதில் வைத்து வாக்களியுங்கள்! ஆர்எஸ்எஸ் தலைவரின் விஜயதசமி உரை

இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் மரியாதைக்குரிய திரு சங்கர் மஹாதேவன் அவர்களே, மேடையில் இருக்கும் மானனீய சர்கார்யவாஹ் அவர்களே, விதர்பா பிராந்த்தத்தின் மரியாதைக்குரிய சங்கசாலக், மற்றும் நாக்பூர் மஹாநகர் சங்கசாலக் மற்றும் சஹசங்கசாலக் அவர்களே,  மரியாதைக்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர, சகோதரிகளே மற்றும் ஸ்வயம் சேவகர்களே. அசுரத்தன்மைக்கு எதிராக மனிதகுலத்தின் பரிபூரண வெற்றியை, ஒவ்வொரு வருடமும்

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் வளர்ச்சியை மனதில் வைத்து வாக்களியுங்கள்! ஆர்எஸ்எஸ் தலைவரின் விஜயதசமி உரை Read More »

தேவை பொது சிவில் சட்டம்

பொது  சிவில் சட்டம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் பற்றி, பல்வேறு நிலைகளில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி வரும் வேளையில், தேசிய சட்ட ஆணையம் அது பற்றி பொது மக்கள் கருத்தைக்  கேட்டிருக்கிறது.சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில்  மத்திய அரசு விழாவில் பேசிய பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் அவசியம் என

தேவை பொது சிவில் சட்டம் Read More »

கொள்கை  அல்ல, கொள்ளை சார்ந்த திராவிட மாடல் அரசு..!

> ஆலயங்களில்  முறைகேடு> ஆவின் நிறுவனத்தில் முறைகேடு> அதிகரிக்கும் செயின் பறிப்புகள்> பாட்டிலுக்கு பத்து ரூபாய் கமிஷன்> அனுமதி இல்லா பார்கள்> கள்ளச் சாராயச் சாவுகள்> நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கனிம வளக் கொள்ளைகள்> தாறுமாறான மின்வெட்டுகள்> கூரைகள் இல்லாப் பேருந்துகள்> தினம் தினம் பாலியல் குற்றங்கள்> தொடர்கதையாகிப் போன கொலை, கொள்ளைகள்..> மாயமாகும்

கொள்கை  அல்ல, கொள்ளை சார்ந்த திராவிட மாடல் அரசு..! Read More »

கானல் நீராகும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிஇது போட்டோ ஷூட் கூட்டம்

 அதைத் தவிர இக் கூட்டத்தால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் அமித்ஷா.இவர்கள் மோடியால் இணையவில்லை, ஈ டி யால் ( ED – அமலாக்கத்துறை) இணைந்திருக்கிறார்கள், என்று எதிர்க் கட்சிகளின் கூட்டத்தை ஏற்கனவே விமர்சித்திருக்கிறார் மோடி.” நீ இதுக்கு லாயக்கி பட மாட்ட ”  என்று சொல்லாமல் சொல்லிய லாலு, உங்கள் திருமணத்திற்கு

கானல் நீராகும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிஇது போட்டோ ஷூட் கூட்டம் Read More »

புத்தக விமர்சனம்மோடி @ 20 நனவாகும் கனவுகள்

ப்ளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்தமிழில்.  மீரா  ரவிசங்கர் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம், வெளியிடப்பட்ட இந்த புத்தகம் , குஜராத் முதல்வர் எனத் துவங்கி எந்த இடர்பாடும் இல்லாமல் பிரதமராக உருவெடுத்து, தொடர்ந்து 20 ஆண்டுகள் முதன்மை நபராக இருந்து தனது கனவுகளை மோடி எப்படி மெய்பித்து வருகிறார் என்பதை சொல்கிறது.  இந்தியாவின் முக்கியப்

புத்தக விமர்சனம்மோடி @ 20 நனவாகும் கனவுகள் Read More »

டெல்லி மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் – மாணவர்களுடன் கலந்துரையாடல்

டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறைவு விழா பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தில் ஜூன் 30 அன்று  நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக பல்கலை.நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த போது மாணவர்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடினார். ரயிலில் வந்த மாணவ, மாணவிகள், இளைஞர்களுடன் பிரதமர் சிரித்துப் பேசியவாறு பயணம் செய்தார். பிரதமர் மோடி மெட்ரோவில் பயணம் செய்ததை, பிரதமர் அலுவலகம்

டெல்லி மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் – மாணவர்களுடன் கலந்துரையாடல் Read More »

ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு -தலைவர் அண்ணாமலை விமர்சனம்

ஆளுநர் அதிகாரம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதையை எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன்மீது ஊழல் வழக்குகள் இருப்பதால் முதல்வர் பழனிசாமி, குட்கா புகழ் அமைச்சரை டிஸ்மிஸ் செய்யத் தயங்கினால், தமிழக

ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு -தலைவர் அண்ணாமலை விமர்சனம் Read More »

அமைச்சரை நீக்க எனக்கு அதிகாரம் உண்டு – ஆளுநர் அதிரடி

அரசியலமைப்பு சட்டத்தின் 154, 163, 164-வது பிரிவுகளின்கீழ் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி 5 பக்க கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பான நடவடிக்கைக்காக மத்திய அட்டர்னி ஜெனரலை அணுகியுள்ளதால், இந்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் இருந்துசெந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் 29.06.2023 அன்று உத்தரவிட்டார். இதுதொடர்பாக 5 பக்க கடிதத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சரை நீக்க எனக்கு அதிகாரம் உண்டு – ஆளுநர் அதிரடி Read More »

ஸ்ரீரங்கம் திமுக எம்.எல்.ஏ கல் குவாரிக்கு ரூ.23.54 கோடி அபராதம்: கரூரில் விதி மீறிய 12 கல்குவாரிகளுக்கு ரூ.44.65 கோடி அபராதம்

கரூர் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 12 கல்குவாரிகளுக்கு ரூ.44.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி கல்குவாரிக்கு ரூ.23.54 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ”கரூர் மாவட்டத்தில் தற்போது பட்டா நிலங்களில் 76 சாதாரண கல்குவாரிகளுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களில் 3 கல்குவாரிகளுக்கும் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு நடப்பில் உள்ளது. இவற்றில் பட்டா நிலத்தில் வழங்கப்பட்ட 12 குவாரிகள் முறையான அனுமதி பெற்றிருந்தும் தற்போது இயக்கத்தில்

ஸ்ரீரங்கம் திமுக எம்.எல்.ஏ கல் குவாரிக்கு ரூ.23.54 கோடி அபராதம்: கரூரில் விதி மீறிய 12 கல்குவாரிகளுக்கு ரூ.44.65 கோடி அபராதம் Read More »

Scroll to Top