கர்நாடகாவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும் தலைவர் அண்ணாமலை!
கர்நாடக மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று (மே 03) பைந்தூர் பகுதியில் பாஜக சார்பில் மிகப்பெரிய வாகனப் பேரணி நடைபெற்றது. இதில் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். வழி நெடுகிலும் அவருக்கு […]
கர்நாடகாவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும் தலைவர் அண்ணாமலை! Read More »